
நம் விழிகளின்விலகாத பார்வைசற்றே விலகிஉன் வெட்கத்தில் விழுந்துமுத்தத்தில் நனைந்த வேளையில்தானும் சேர்ந்தேநனைந்திருக்கலாம்நம்முடனான காதல்.....எத்தனையோ பெண்கள்இருக்கையில்என்னை மட்டும்உனக்குப் பிடித்துப் போனதெப்படி...?இதுஆயிரம் முறை நீஎன்னிடம்கேட்ட கேள்வி...ஒரு முறையேனும்உனக்கு சொல்ல நினைத்துசொல்லாத பதில்...வேறு யாரைப் பார்க்கும் போதும்உயிர்க் காற்றுஎன் உள்சுவாசம் மறுத்ததாய்இதுவரைஎன்நினைவில் இல்லையடி..................