This is default featured post 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

சனி, 6 ஜூன், 2009

நாட்டாமை பேசும் நாடுகள் வெட்கித் தலைகுனிய வேண்டும்! - விகடன் சவுக்கடி

கொத்துக் கொத்தாக யூதர்கள் கொன்று குவிக்கப்பட்டது எத்தனை நிஜமோ… அத்தனை நிஜமானதுதான் பல்லாயிரம் தமிழர்களின் துடிதுடித்த மரணமும்கூட! இந்த மரணங்களுக்கு ஒரு நியாயமான நீதி விசாரணை கட்டாயம் தேவை. இதைச் செய்யத் தவறினால் நாட்டாமை பேசும் நாடுகள் எல்லாம் நாளை வரலாற்றின் முன் வெட்கித் தலைகுனிய வேண்டியிருக்கும் என்று ஆனந்த விகடன் தெரிவித்துள்ளது.இதுகுறித்து ஆனந்த விகடனின் இன்றைய தலையங்கம்:விடுதலைப் புலிகளுக்கு எதிராக சிங்கள ராணுவம் குண்டு மழை பொழிந்த முள்ளிவாய்க்கால் இறுதித் தாக்குதலில், அப்பாவித் தமிழ் மக்கள்...

செவ்வாய், 2 ஜூன், 2009

‘இந்தியன் எங்கே… எக்கேடு கெட்டால் நமக்கென்ன!’

தமிழ் மக்களின் மனங்கள் எந்த அளவு வெறுமையின் விளிம்பில்… மரத்துப் போய் கிடக்கின்றன என்பதற்கு ஆஸ்திரேலியாவில் இந்தியர்கள் நிலையை வெறும் பார்வையாளனாகக் கூட கவனிக்க மறுப்பதிலிருந்தே புரிந்து கொள்ளலாம். பொதுவாக இம்மாதிரி தருணங்களில் உணர்ச்சிவசப்பட்டு முதல் கல்லை விட்டெறிபவன் அல்லது ஒங்கிக் குரல் கொடுப்பவன் தமிழனாகவே இருந்திருக்கிறான். எல்லையில் துன்பமென்றாலும் எல்லை தாண்டி எங்கோ ஒரு தேசத்தில் இந்தியன் துன்பப்பட்டாலும் முதலில் துடிப்பவன் தமிழனாகவே இருந்திருக்கிறான்!ஆஸ்திரேலியாவில் கிட்டத்தட்ட இனவெறிக்கு...

செவ்வாய், 26 மே, 2009

காதல்.....

நம் விழிகளின்விலகாத பார்வைசற்றே விலகிஉன் வெட்கத்தில் விழுந்துமுத்தத்தில் நனைந்த வேளையில்தானும் சேர்ந்தேநனைந்திருக்கலாம்நம்முடனான காதல்.....எத்தனையோ பெண்கள்இருக்கையில்என்னை மட்டும்உனக்குப் பிடித்துப் போனதெப்படி...?இதுஆயிரம் முறை நீஎன்னிடம்கேட்ட கேள்வி...ஒரு முறையேனும்உனக்கு சொல்ல நினைத்துசொல்லாத பதில்...வேறு யாரைப் பார்க்கும் போதும்உயிர்க் காற்றுஎன் உள்சுவாசம் மறுத்ததாய்இதுவரைஎன்நினைவில் இல்லையடி..................

என சுவாச காற்றே உன்னில்கரைக்கிறேன் என நிமிடங்களைஎன்னையும் மறந்து ...........................உன் உருவத்தை என்னில் நிலைநிறுத்தி எதையும் செய்வேன்என்னவளுக்காக .............................என உயிரின் உச்சியை தொட்டுசெல்லும் தென்றல உன் குரல்அதையே பிரித்து எடுக்கும்ஆயுதமாய் உன் முத்தம் .................................முத்தங்கள் கிடக்கும் நிமிடங்களை விடஅதை எண்ணி நினக்கும நிமிடங்களேஎன இளமையின் சுகங்கள் ,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,என உயிரே உனக்கு என்னடி வேண்டும்என பாசமா ,அன்ப ,இல்லைஎன உயிர ,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,நில்லடி...

திங்கள், 25 மே, 2009

முத்து குமாரின் உண்மை வரிகள்

இலங்கையில் ஈழத்தமிழர் பிரச்சனை முடிவுக்கு வரவேண்டும் என்பதை வலியுறுத்தியும், ஈழத்தமிழர்கள் படுகொலையை கண்டித்தும் தூத்துக்குடியை சேர்ந்த வாலிபர் முத்துக்குமார் என்பவர் சென்னை சாஸ்திரி பவன் அருகே இன்று(29.1.09) காலை 10.45 மணிக்கு (பாஸ்போர்ட் அலுவலகம்), ஈழத்தமிழர்களுக்கான ஆதரவான கோஷங்களை எழுப்பிக்கொண்டே மண்ணென்ணெய் ஊற்றி தீக்குளித்தார்.[Photo]உயிருக்கு போராடிய அவரை சிகிக்சைக்காக கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் அனுமதித்தனர். அப்போது மருத்துவர்களிடம் பேசிய முத்துக்குமார், தீக்குளித்த தன்னை யாரும் காப்பாற்றி...

இலங்கை இனப்பிரச்சினை

இப்போது வரைபடத்தை பார்த்தாலும் ஒரு கண்ணீர்த்துளி இந்தியாவின் காலடியில் கிடந்து கருணையை எதிர்பார்ப்பது போன்ற தோற்றத்தில்தான் இருக்கும் இலங்கைத் தீவு. புவியியலின்படி இந்திய நிலப்பகுதியும் இலங்கை நிலப்பகுதியும் பன்னெடுங்காலம் முன்னே இணைந்திருந்தவை என்றும் கடல்கோள்களால் அவை பிரிக்கப்பட்டன என்றும் ஆய்வாளர்கள் தெரிவிக்கிறார்கள். சிலப்பதிகாரத்தில் கூறப்படும் ஏழ்தெங்கம் என்ற நாடுதான், கடலால் பிரிக்கப்பட்டு ஈழம் ஆனது என்று குறிப்பிடுகிறார்கள் வரலாற்று ஆசிரியர்கள். தாயின் தொப்புள் கொடியிலிருந்து குழந்தையை...

தமிழ்ப் படங்களுக்கு ஆஸ்கர் கிடைக்காதது ஏன்?

இயக்குநர் வி.சி.குகநாதன்,‘’தமிழ்ப் படங்களுக்கு ஏன் ஆஸ்கர் விருது கிடைப்பதில்லை என்கிறார்கள். ‘தமிழ்நாட்டில் தமிழ்ப் படங்களே எடுப்பதில்லை. அதனால்தான் கிடைப்பதில்லை’ என்று ஒருவர் சொன்னார். இது எவ்வளவு வேதனையான செய்தி. ஜப்பான் நாட்டில் படம் எடுத்தால், அவர்கள் ஆங்கிலப் படம் எடுப்பது இல்லை. ஜப்பான் கலாசாரத்தை பிரதிபலிக்கும் படத்தையே எடுப்பார்கள்.அதேபோல் சீனாவிலும், மற்ற சில நாடுகளிலும் அந்தந்த நாட்டின் கலாசாரம் மற்றும் பண்பாட்டை சொல்லும் கதை கொண்ட படங்களையே எடுக்கிறார்கள். அதுபோல் இந்திய, தமிழக கலாசாரத்தை...

ஞாயிறு, 24 மே, 2009

நி இல்லாத ஒவ்வொரு பொழுதும் நான் கடக்க முள்ளளால் அமைந்த சாலைகள் ,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,நி இல்லாத ஒவ்வொரு இரவும் என இளமையை வேட்டையாடும் வேளைகள்,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,ஈரக்கூந்தலின் ஈரம் சொட்டாமல்இறுக்கமான என அணைப்பில் உன் தவிப்பு ,,,,,,,,,,,,,,,,இதனால் உன்னில் வெக்கம் அதை போக்க நான் தருவேன் உன் இதழில் முத்தம் ..................உன் நறுமணத்தின்வாடை இல்லாமல்உறக்கம்கையெட்டும் தூரத்தைவிட‌தொலைவில்.....உனை இறுக்கி அணைத்துஉனை திண‌ர‌வைத்துஉன்னிட‌ம் ச‌ண்டைப்போடாதவிடியல்....என்றென்றும்இருள்தான்.......

சனி, 23 மே, 2009

கவிதை

ஒரு துளி நீர் வேண்டி நின்றேன் என கண்ணிரை எனக்கே பரிசளித்த்ய...........................துன்பங்களை சுமந்து நிற்கும் என்னிடமே துன்பங்களை திருப்பி அளித்தாய் ...........................பாலைவனத்தில் நானிருக்க சூரிய வெப்பத்தை எனக்கு தந்தாய் .................................கருப்பு நிறத்தில் கனவு கண்டேன் .காலை இரவு என்று கண்டேன் ஆனால் தேவதை நி வண்ணங்களை எனக்கு தந்து நி விலகி சென்றாய் ..............இருட்டுக்குள்ளே தவித்து நின்றேன் மின்மினி பூச்சிய நி இருந்தாய் .............தனி அறையிலே அடைந்து விட்டேன் என...

தேசியத் தலைவர் உயிருடன் உள்ளார்

தமிழீழ தேசியத் தலைவர் வே.பிரபாகரன் கொலை செய்யப்பட்டார் என்று சிறிலங்கா அரசாங்கமும் அதன் இராணுவமும் மேற்கொண்டு வருகின்ற பொய்ப்பிரச்சாரத்தினை திட்டவட்டமாக மறுத்துள்ள தமிழீழ விடுதலைப் புலிகளின் வெளிவிவகார புலனாய்வுத்துறையின் தலைவர் அறிவழகன் தேசியத் தலைவர் உயிருடனும் நலமுடனும் உள்ளார் என்று உறுதிப்படுத்தியுள்ளார். இது தொடர்பாக அறிவழகன் 'தமிழ்நெட்' இணையத்தளத்துக்கு மேலும் தெரிவித்துள்ளதாவது: எமது பாசத்துக்குரிய தேசியத் தலைவர் தமிழ் மக்களை எதிர்காலத்தில் சரியான தருணத்தில் தொடர்பு கொள்வார். தமிழீழ...

கவிதை

கண்ணே கண்ணில் காதலவைத்தேன் கண்டுகொள்ளடி .......கண்டும் என்னிடம் சொல்லாமல்என்னை கொள்ளும் திட்டம்ஏனடி ,,,,,,,,,,,,,,,,,,,,,,,உன்னை கண்டபின் காதல செயாகத்து கொண்டேனே ,,,,,,,,,,,,,என்னை நி காதல செய்யஎன்ன செய்வேனோ .............மலர்ந்த பூவில் தேன் இல்லைஎன்று சொல்லாதே .............வாசம் கொண்டு வந்த வண்டைதிரும்ப சொல்லாதே ,,,,,,,,,,,,,,,என்னை மறந்து முத்தங்கள்தந்தேன் உந்தன் நினைவுக்கு ,,,,,,,,,,,நாம் காதல உண்மையானால்தருவேன் உனக்கு ,,,,,,,,,,...

Page 1 of 41234Next