This is default featured post 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

சனி, 6 ஜூன், 2009

நாட்டாமை பேசும் நாடுகள் வெட்கித் தலைகுனிய வேண்டும்! - விகடன் சவுக்கடி

கொத்துக் கொத்தாக யூதர்கள் கொன்று குவிக்கப்பட்டது எத்தனை நிஜமோ… அத்தனை நிஜமானதுதான் பல்லாயிரம் தமிழர்களின் துடிதுடித்த மரணமும்கூட! இந்த மரணங்களுக்கு ஒரு நியாயமான நீதி விசாரணை கட்டாயம் தேவை. இதைச் செய்யத் தவறினால் நாட்டாமை பேசும் நாடுகள் எல்லாம் நாளை வரலாற்றின் முன் வெட்கித் தலைகுனிய வேண்டியிருக்கும் என்று ஆனந்த விகடன் தெரிவித்துள்ளது.இதுகுறித்து ஆனந்த விகடனின் இன்றைய தலையங்கம்:விடுதலைப் புலிகளுக்கு எதிராக சிங்கள ராணுவம் குண்டு மழை பொழிந்த முள்ளிவாய்க்கால் இறுதித் தாக்குதலில், அப்பாவித் தமிழ் மக்கள்...

செவ்வாய், 2 ஜூன், 2009

‘இந்தியன் எங்கே… எக்கேடு கெட்டால் நமக்கென்ன!’

தமிழ் மக்களின் மனங்கள் எந்த அளவு வெறுமையின் விளிம்பில்… மரத்துப் போய் கிடக்கின்றன என்பதற்கு ஆஸ்திரேலியாவில் இந்தியர்கள் நிலையை வெறும் பார்வையாளனாகக் கூட கவனிக்க மறுப்பதிலிருந்தே புரிந்து கொள்ளலாம். பொதுவாக இம்மாதிரி தருணங்களில் உணர்ச்சிவசப்பட்டு முதல் கல்லை விட்டெறிபவன் அல்லது ஒங்கிக் குரல் கொடுப்பவன் தமிழனாகவே இருந்திருக்கிறான். எல்லையில் துன்பமென்றாலும் எல்லை தாண்டி எங்கோ ஒரு தேசத்தில் இந்தியன் துன்பப்பட்டாலும் முதலில் துடிப்பவன் தமிழனாகவே இருந்திருக்கிறான்!ஆஸ்திரேலியாவில் கிட்டத்தட்ட இனவெறிக்கு...

Page 1 of 41234Next